மனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன?

21 ம் நூற்றான்டின் முக்கிய நோய்யாக மனஅழுத்தம் இருக்கும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இப்போது எல்லாம் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்க்கு அடுத்தப்படியாக மனஅழுத்த நோய்களுக்கு என டாக்டர்களிடம் செல்பவர்களின் எண்னிக்கை அதிகமாகும். மன அழுத்தம் மிகவும் கொடுமையானது இயல்பான வாழ்…

Read more....

உணர்சிகளின் பல்வேறு வகைகள்

அன்பு என்றாள் என்ன ? அன்பு என்பது ஒரு உணர்ச்சி உணர்ச்சி . அன்பு ஆங்கிலத்தில் love என்ற உணர்ச்சிக்கு இணையாக கருதினாலும், அன்பு என்ற சொல்லும் உணர்வும் எண்ணக்கருவும் தமிழுக்கு தனித்துவமானதெனலாம். அன்புக்கு ஆங்கிலத்தில் பல அர்த்தங்கள் உள்ளது. அன்பு என்றால் சிறு மகிழ்ச்ச…

Read more....

உலகமயமும் மன அழுத்தமும்

மனநல மருத்துவ நிபுணர் டி.சீனிவாசன் இன்றைய உலகமய சூழ்நிலை மக்களின் மன அழுத்தத்தை அதிகரித்து இருக்கிறது. இந்த நூற்றாண்டையே மருத்துவ உலகம் ‘ மன அழுத்த நூற்றாண்டாக’ அறிவித்திருக்கிறது என்று கோவை மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் சீனிவாசன் கூறினார். கோவைபத்திரிகையாள…

Read more....

கல்வி உளவியலின் தன்மை

> உளவியல் என்பது மனித நடத்தையை ஆராயும் முறை . > PSYCHOLOGY என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது கிரேக்கம். > PSYCHE என்னும் சொல் உயிரை குறிக்கிறது. > LOGUS என்பது அறிவியலை குறிக்கும் சொல். > சமுதாயத்தின் நடத்தையை விவரிப்பது சமுக உ…

Read more....

பிடிக்காத துக்க செய்தியை மனிதர்கள் எதிர்கொள்ளும் ஏழு நிலைகள் - The Kübler-Ross Grief Cycle

சுவிட்சர்லாந்து நாட்டு மனநல மருத்துவரான எலிஸ்பத் கூபர்-ராஸ் (எலிசபத்து கூபரு ராசு) துக்க நிகழ்வை ஒருவர் எதிர்கொள்ளும் முறையை விளக்கியுள்ளார். முதலில் புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இந்த நிலைகள் மருத்துவர் எலிசபத் ராசி…

Read more....

மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள்

வாழ்க்கையில் பிரிக்கமுடியாத ஓர் அம்சம்தான் மனஅழுத்தம். மனஅழுத் தத்தை வெற்றிகரமாகச் சந்திப்பது எப்படி என்ற ரகசியத்தைத் தெரிந்து வைத் திருப்பவர்களே நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். மனஅழுத்தத் தைக் குறைக்க சில எளிய வழிகள் இருக்கின்றன. அவை உளவியல் ரீதி…

Read more....

பல்வேறுபட்ட பருவங்களின் தாக்கங்கள்

ஆசிரியர் நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் இலங்கையில் காணப்படும் பிரபலமான தேசிய கல்வி நிறுவனம் மற்றும் திறந்த பல்கலைக்கழகத்திலும் பட்டப்பின் படிப்பினை மேற்கொள்ளும் போது அதில் காணப்படும் பல்வேறு பாடங்களில் உசார்துணை இல்லாமல் அவதியுறுவது அறிந்த விடயமாகக் காணப்படுகின்றது…

Read more....

ஆயுளை கூட்டும் அதிசய தக்காளி

மனிதனின் ஆரோக்கியத்தை அதிகப்படித்தி அவர்களின் ஆயுளை நீடிக்க முடியும் என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். இத்தாலிய விவசாயிகள் இந்த வகையான ஒரு வகை தக்காளி கண்டுபிடித்துள்ளார்கள் என்பது குறிப்பித்தக்கது. சதுர வடிவிலான இந்த வகைத் தக்காளி மனிதர்கள் மூப்படைவதை தாமப்படுத்தக்கூ…

Read more....

கூகிள் குரோம் ஒஎஸ்

கூகிள் குரோம்  கூகிள் நிறுவனம் குரோம் ஒஎஸ் எனும் இயங்குதளம் தயாரிப்பில் உள்ளது என்பது அனைவரும் அறிந்த செய்தி. அது இன்னும் ஒரு வாரத்தில் தரவிறக்கத்திற்கு கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. குரோம் ஓஎஸ் அடிப்படையில் லினக்ஸ் கொண்டு உருவாக்கப்படுகிறது. மைக்ர…

Read more....

கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா?

பொதுவாக விண்டோஸ் இயங்குதளங்களை பயன்படுத்த துவங்கிவிட்டாலே வைரஸ் தாக்கம்,இயங்குதளம் Crash ஆவது போன்ற பிரச்சனைகள் எப்போது எழும் என்றே கூறமுடியாது. “நேற்றிரவு கூட நன்றாக தானே கணினியை இயக்கினேன் ஆனால் இன்று காலையில் கணினி மக்கர் பண்ணுதேன்னு” நம்மில் எத்தனை பேர் புலம்பு…

Read more....

இனிமேல் மொபைல் போனுக்கு சார்ஜ்சரை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை

மனிதர்களின் ஆறாவது விரலாகவே மாறிப்போய்விட்டது செல்போன்கள். ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்பது போல அலுவலகப் பணிக்கு ஒன்று, குடும்ப தொடர்புக்கு ஒன்று எனவும் இரண்டு சிம்கள் கொண்ட மொபைல் போன்கள் வந்துவிட்டன. படம் பிடிக்க, வீடியோ எடுக்க, பாட்டு கேட்க, மின்னஞ்சல் பார்க…

Read more....

கேள்வி பதில் - 2

இயற்கையான புயல் உருவாகக் காரணம் என்ன ? 2.இந்தியாவில் அமாவாசையாக இருந்தால் அமெரிக்காவில் எவ்வாறு இருக்கும் ? 3.ஆண்,பெண் இருபாலரின் மூளையின் அளவில் வேறுபாடு  உண்டா? 4.வைரம் ஜொலிப்பதற்க்கு முக்கிய காரணம் என்ன ? 5.ஒளி ஆண்டு ( Light Year ) என்பது என்ன ? 6.சிலபேருக்கு மட்ட…

Read more....

ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள் இனி எளிதாக எழுதலாம்

பள்ளி முதல் கல்லூரிவரை , அலுவலகங்கள் முதல் சொந்தபந்தங்கள் வரை அனைவருக்கும் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான கடிதம் இனி எளிதாக எழுதலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு. தமிழ் கடிதம் எழுத சொன்னால் உடனடியாக எழுதும் நம் தமிழ் நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத கூறின…

Read more....